பிணை வழங்கியதை கண்டித்து

img

போக்சோ குற்றவாளி ஜோதிமுருகனுக்கு பிணை வழங்கியதை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளார் ஜோதிமுருகனுக்கு மகிளா நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் திண்டுக்கல் நீதிமன்றம் முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;